கண்ணாம்மூச்சி ஆட்டம் - Sex Story PDF


Story Preview:


நான் வீட்டுக்கு திரும்பும்போது, பேக்கரியில் கால் கிலோ முந்திரி பகோடாவும், என் மனைவிக்கு பிடித்த பாதுஷாவும், பூக்கடையில் மூன்று முழம் மல்லிகையும் வாங்கிக்கொண்டு, மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு திரும்பினேன்.

என் சந்தோஷத்திற்கு காரணம் இருக்கிறது.

என் பெயர் ஷங்கர். உழைத்து சம்பாதித்து வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லாதவன். “ஆயினும் உத்தியோகம் புருஷ லட்சணம்” என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

என் மனைவி ரேணுகாவுக்கும், “என் புருஷன் சும்மா உட்கார்ந்து சாப்பிடுகிறான்” என்பதை விட, “வேலைக்கு போய் வருகிறான்” என்பதுதான் பெருமை என்ற எண்ணம்.

வாடகை மட்டுமே மாதம் 80 ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

என் தந்தை இறக்கும்போது என் பங்குக்கு இரண்டு பெரிய வீடுகளும், ஒரு சின்ன வீடும், 12 கடைகள் அடங்கிய ஒரு காம்ப்ளக்ஸையும் எழுதி வைத்து விட்டுதான் போனார். அந்த சின்ன வீட்டில் நானும், என் மனைவியும், என் ஆசை மகள் ராதையும் வசித்து வந்தோம்.

என் உலகமே மகள் ராதையென்று நான் வாழ்ந்து வந்தேன். அவளின் நல்வாழ்க்கைக்காக நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்.

டிகிரியில் ஏதோ அப்படி இப்படி என்று பாஸ் பண்ணிய போதிலும், என் நண்பர் ஒருவரின் புண்ணியத்தில், நான் நன்றாகவே கற்றுக்கொண்ட “ஜாவா” ப்ரோகிரமிங், எனக்கு ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டியூட்டில் வேலை வாங்கிக் கொடுத்தது.

அதில் நான் கொஞ்சம் எக்ஸ்பர்ட் என்பதால், என்னை மற்ற நகரங்களுக்கு கிளாஸ் எடுக்க அனுப்பினார்கள். நானும் ஜாலியாக சுற்றி வந்தேன்.

அடிக்கடி வெளியூர் போனாலும், மற்றவர்களை போல இந்த பொம்பளை விஷயத்தில் நான் தவறு செய்வதே இல்லை. என் வளர்ப்பு அப்படி..!!

என்னிடம் எந்த கெட்ட பழக்கமும், வெற்றிலை போடுவது உட்பட, எதுவும் கிடையாது.

அப்படி இருக்கும் போதுதான் இரண்டு மாதத்திற்கு முன்பு “அந்த” செய்தியை என் நண்பன் வந்து சொன்னான்.

நான் உடனே கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டியூட்டில் என் வேலையை ரிசைன் பண்ணிவிட்டு, வேறு வேலையை தேட ஆரம்பித்தேன். இன்றுதான் வேறு ஒரு பிரபல கம்பெனியில், நல்ல சம்பளத்தில் “சீஃப் ஜாவா ப்ரோகிராமர்” போஸ்டுக்கு ஆர்டர் கிடைத்தது.

அதான் என் சந்தோஷத்திற்கு காரணம்.

அப்புறம் ஒரு விஷயம், அவளோடு (என் மனைவியோடு) ஆட்டம் போட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. எல்லாம் இந்த வேலை தேடும் டென்ஷன்தான். இன்று ஒரு பெரிய ஆட்டம் போட்டு விட வேண்டும் என்றுதான் இவ்வளவு முன்னேற்பாடும், இப்போது என் சந்தோஷத்திற்கான காரணம் புரிகிறதா..!!

இந்த சந்தோஷமான விஷயத்தை என் மனைவியிடம் சொல்ல, வாங்கிய பதார்த்தங்களோடு அவசரமாக வீட்டிற்கு சென்று பெல்லை அடித்தேன்.

ஆனால் கதவை திறந்த என் மனைவி ரேணுகாவின் முகம் களையில்லாமல் இருந்தது.