சூடான காதல் சுகமான கூடல் - Sex Story PDF


Story Preview:


என்னுடைய ஆபீஸ். காலை பதினோரு மணி இருக்கும்.

நான் அந்த கட்டிட வரைபடத்தின் அளவுகளை ஸ்கேல் வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

டேபிளில் இருந்த டெலிபோன், “கிரர்ர்ர்ர்.. கிரர்ர்ர்ர்..” என கிணுகிணுத்தது.

அருகிலிருந்த கீதா ரிசீவரை எடுத்து பேச, நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தேன். பேசிய கீதா ரிசீவரின்வாயை மூடியபடி என்னிடம் நீட்டினாள்.

“உனக்குத்தான்..!!” என்றாள்.

“யாரு..?”

“மீனலோசனி..!!”

என் இதயத்துடிப்பு பட்டென்று எகிற ஆரம்பித்தது. ஆபீஸ்நம்பருக்கேகால் செய்ய ஆரம்பித்து விட்டாளா..? இப்போது என்ன செய்வது..? நான் ஒரு இரண்டு வினாடிதான் யோசித்திருப்பேன்.

“நான் இல்லைன்னு சொல்லி வச்சிரு..!!” என்றேன்.

கீதா என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்பு மெதுவாக ரிசீவரை தன் காதுக்கு கொண்டு சென்றாள். ஒரு வினாடி காதில் வைத்திருந்தவள் திரும்ப ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.

“என்னாச்சு..?” நான் புரியாமல் கேட்டேன்.

“அவங்களே கட் பண்ணிட்டாங்க..!!” சொல்லிவிட்டு கீதா அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

எனக்கு மனதில் எதுவோ உறுத்தியது. மனசு இப்போது மிகவும் பாரமாக இருந்தது.

ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன்..? எதற்காக இந்த திருட்டுத்தனம்..? நான் செய்வது சரியா..? தவறா..? மனதில் எழும்பிய கேள்விகள் என்னை குழப்பமடையச் செய்தன.

நான் மனம் ஒன்றாமலே மறுபடியும் என் பார்வையை வரைபடத்தின் மேல் வீசினேன்.

மீனு என்கிற மீனலோசனியை பற்றி தெரிந்து கொள்ளும் முன் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

என் பெயர் அசோக். டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் ட்ராப்ட்ஸ்மேனாக வேலை பார்க்கிறேன். சொந்த ஊர் சேலத்துக்கு பக்கம். கிண்டியில் ஒரு வாடகை வீட்டில் மகேஷ், ரவி, கண்ணன் எனும் இன்னும் மூன்று நண்பர்களோடு வசிக்கிறேன்.

சென்னைக்கு வரும் முன்னர் அவர்கள் எனக்கு பழக்கமில்லை. சென்னை வந்த புதிதில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்பு நாங்களே தனியாக வீடு எடுத்து தங்கி எங்கள் நட்பை நீட்டித்துக் கொண்டோம். நான்தான் சின்ன கம்பெனியில் சின்ன வேலையில் இருக்கிறேன். அவர்கள் மூவரும் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். கன்னாபின்னாவென்று சம்பாதிக்கிறார்கள்.

இந்த மீனு அதே கம்பெனியில் அவர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறாள். மாதமானால் சுளையாக ஐம்பதாயிரத்துக்கு மேல் பார்க்கிறாள்.

என் நண்பர்களுடன் சேர்ந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். எங்களுடன் கேரம் விளையாடுவாள். டிவி பார்ப்பாள். சினிமாவுக்கு வருவாள். சிரிப்பாள். சண்டை போடுவாள். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் பேசுவாள். கோபம் வந்தால், அழகாக கண்களை உருட்டி முறைப்பாள். இப்போது கொஞ்ச நாளாக என்னை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறாள்.

அவள் வாய்விட்டு என்னிடம், “ஐ லவ் யூ..!!” சொல்லாவிட்டாலும் என்னால் யூகிக்க முடிந்திருந்தது.

நான் கொஞ்ச நாளாக அவளை அவாய்ட் பண்ணுவதற்கும் அதுதான் காரணம். அவளை பிடிக்காதா என்று கேட்கிறீர்களா..? இந்த உலகத்திலேயே அவளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பின்பு ஏன் அவாய்ட் பண்ணுகிறேன் என்று கேட்கிறீர்களா..? தொடர்ந்து படியுங்கள்.

புருசன் செய்த துரோகம், பொண்டாட்டி செய்த தியாகம் - Sex Story PDF


Story Preview:


நல்லா தூங்கிக் கொண்டிருந்த என்னை, செல்போனின் சினுங்கல் சத்தம் எழுப்பியது.

“டேய் ரவி, தியேட்டர்க்கு வந்திட்டயா..? நானும், ராஜியும் தியேட்டர்ல இருக்கோம். நீ எங்க இருக்க..?”

“வந்திடிருக்கேன்டா..!!”

“சீக்கிரம் வா. படம் போடபோறான். மிருதுளா வரலைனுட்டா, அவளுக்கு தலை வலிக்கறமாதிரி இருக்காமா..!!”

“ம்ம்..”

“நாங்க டிக்கெட் வாங்கிடோம். நீ வந்து டிக்கெட் வாங்கிட்டு வந்துக்க..!!”ன்னு சொல்லி போன் கட்டாச்சு.

நான் கட்பண்ணிட்டு வைக்க, மணி 10 ஆகிட்டது. 10.45க்கு படம். இப்ப கிளம்பினாலும், இந்த டிராபிக்ல தியேட்டருக்கு போகமுடியாது.

நான் வேகமா பல் துலக்கிட்டு, காக்கா குளியல் போட்டுட்டு, டிரஸ் பண்ணிட்டு, பைக்கெடுத்துட்டு கிளம்பினேன். பைக் முன்னே செல்ல, என் நினைவுகள் பின்னேபோனது.

நான் ரவி. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஒர்க் பண்ணறேன். வயசு 25. நல்ல சம்பளம். சென்னையில ஆயிரம் ரூபாயிற்கு வீடெடுத்து தங்கியிருக்கேன்.

எங்கூட போன் பேசுனவன் குமார், என் நண்பன். அவன்கூட தியேட்டர்ல இருப்பவள் ராஜி. என் காதலி. நாங்க ஒரு வருஷமா காதலிக்கிறோம்.

நான் அந்த கம்பெனில ஜாயின் பண்ணி 1 வருஷதான் ஆச்சு. நாங்க மூணுபேரும் ஒன்னாத்தான் ஒர்க் பண்ணறோம்.

ராஜி அவுங்க அம்மா, அப்பாவோட சென்னையில இருக்கறா. என் நண்பன் குமாரின் மனைவிதான் மிருதுளா.

குமாருக்கும், எனக்கும் ஒரே வயசு. ராஜிக்கும், மிருதுளாவுக்கும் ஒரே வயசு, 22. அவங்களுக்கு கல்யாணமாகி கிட்டத்தட்ட ஒரு வருஷந்தான் ஆச்சு. குழந்தை இல்லை. அப்பறம் பெத்துக்கலாம்னு முடிவு பண்ணிகிட்டாங்கலாம், குமார் சொன்னான்.

இது எங்களைப்பத்தின சின்ன முன்னோட்டமே..!!

நான் இந்த கம்பெனிக்கு வந்த புதிதில், குமார்தான் முதல்ல அறிமுகமானான். அவனோட தோழின்னு ராஜியை அறிமுகம் செஞ்சு வச்சான்.

ராஜியபத்தி சொல்லனும்னா, கொஞ்சம் மாடர்ன், அழகான முகம், எடுப்பான முலைகள், நல்ல ஸ்டர்ச்சர். அவளை பாத்ததும் அவள் அழகில் நான் விழுந்திட்டேன். அவளை பிடித்திருந்துசே தவிர, தப்பான ஆசைகள் ஏதுமில்லை.

அவளுக்கும் என்னை பிடிச்சிருந்துச்சு. ஆனால் இதை குமார்தான் என்னிடம் சொன்னான்.

ஒருநாள் நானும், குமாரும் எதேச்சையா பேசிட்டிருந்தப்ப குமார்தான், “ராஜி என்னை லவ் பண்ணறதாகவும், என் விருப்பத்தையும் கேட்க சொன்னதாக” சொன்னான்.

நானும் அப்பவே ஓ.கே சொல்லிடேன்.

அன்றிலிருந்து நாங்கள் காதலித்து வருகிறோம். அவளின் குடும்பமும் ஓரளவு நல்ல குடும்பமா தெரிஞ்சது. என்னிடம் ஜாலியாக பேசுவாள், எனக்கும் அவளை ரொம்பவும் பிடிசிருந்தது.

நாங்க அடிக்கடி வெளியே சுத்தினோம். தியேட்டர், பார்க், பீச் என சுத்தி திரிந்தோம். பலமுறை குமாரும், மிருதுளாவும் கூட வருவாங்க. சில டைம் தனியாதான்.

குமாரைப் பத்தி சொல்லனும்னா, நல்ல ஜாலி டைப். எங்கிட்டயும் சரி, ராஜிட்டயும் சரி, ஜாலியா பேசுவான். அவன் ஒரு பிளாட்ல மனைவி மிருதுளாவோட தனிகுடித்தனம். அதனாலேயே நானும், ராஜியும் அவுங்க பிளாட்டுக்குபோயி அரட்டைதான்.

மிருதுளாவை பத்தி சொல்லனும்னா ரொம்ப நல்ல கேரக்டர். எங்ககிட்ட நல்லா பேசுவாங்க. ஆர்ட்ஸ் டிகிரி படிச்சவங்க. குமாரின் வற்புறுத்தலால் வேலைக்கு போகாம, வீட்டோட இருந்தாங்க. பாக்க ஆன்டிரியா மாதிரியான உடல்கட்டு. மற்றபடி நண்பன் மனைவி, அவ்வளவுதான்..!!

நாங்க பெரும்பாலும் ஒன்னாதான் வெளியே போவோம். இப்ப நாட்கள் நகர்ந்தன.

ஒரு ஞாயித்துக்கிழமை, எப்பவும்போல கம்பெனி லீவு என்பதால் நல்லா தூங்கிடிருந்தேன்.

போன் அடிச்சு எந்திரிச்சு பாக்கையிலதான் மணி 8.30 ஆனது தெரிஞ்சது. போனில் குமார்.

“இவனுக்கு எப்பவும் நம்மை எழுப்பிவிடறதே வேலை..!!”ன்னு சலிச்சிகிட்டே, போன் அட்டன்ட் பண்ணினேன்.

“மச்சி எந்திரிச்சிடியா..?”

“ம்ம்..”

“ஒன்னுமில்ல, மிருதுளா ஷாப்பிங் போகனும்னு சொன்னா. நீ கூட்டீட்டு போய்ட்டுவரீயா..? எனக்கு முக்கியமான பைல் ஒர்க் ஒன்னு இருக்கு..!!”

“இல்லடா. நானும், ராஜியும் மதியம் வெளியேபோறோம்..!!”

“ராஜியும் இங்க வாராடா, என் ஹெல்ப்க்கு..!!”

நான் அவனை மனசில திட்டிட்டே, எழுந்து கிளம்பி 10 மணிக்காட்ட அவன் வீட்டை அடைந்தேன்.

பிளாட்டுகள்ள வந்ததும் மிருதுளா ரெடியா இருந்தாள். நான் குமார்கிட்ட சொல்ல, அவன் கம்பியூட்டர்ல பிசியா இருந்தான். நான் மிருதுளாவை கூட்டிட்டு ஷாப்பிங் கிளம்பினேன். அவள் பைக்கில் பின்னால் என்னை பிடிசிட்டு அமர, ஷாப்பிங்மாலை அடைந்தோம். அவுங்க திங்ஸ் வாங்க, நான் கூடமாட ஒத்தாசையா இருந்தேன்.

வரும் வழியில் மிருதுளா, “என்ன ரவி சார், எப்ப கல்யாண சாப்பாடு..?” என்றாள்.

நான், “இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே..!!” என்றேன்.

“உங்க விருப்பம்..!!”ன்னு அவுங்க சொல்ல, எல்லா திங்ஸ்சையும் வாங்கிட்டு ஜாலியா இருவரும் சாப்பிட்டிட்டு மதியம் பிளாட் வந்தோம்.

பிளாட்டிற்கு வரவே மணி 2 ஆகிட்டது. குமார் உக்காந்த இடத்தைவிட்டு நகராம, அங்கேயே உக்காந்து கம்ப்யூட்டரை பாத்திட்டிருந்தான். ராஜி அவன் பக்கத்துல உக்காந்து ஏதோ பேசிடிருந்தாங்க.

மிருதுளா கேட்டா, “எப்ப வந்த ராஜி..?”

“இப்பதான்..” இது ராஜி.

“ஏதேசும் சாப்பிட தந்தாரா. நைட்டுபுல்லா கம்ப்யூட்டர்லதான் வேலைன்னு பாத்தா, இப்பவுமா..?”

நான், “நைட்டுபுல்லா வேலையா..? இவனா..?” என்க, குமார் என்னை முறைச்சு பாத்தான்.

பின் அங்கிருந்து விலகிடேன்.

மிருதுளா வேகமா சாப்பாடு செஞ்சிட, குமாரும் ஒர்க் முடிஞ்சுதுனு சொன்னான். எல்லாரும் சேர்ந்து சாப்பிடோம்.

பின், நான் வீட்டிற்கு கிளம்ப, ராஜி அவள் ஸ்கூட்டியில வீடுக்கு போயிட்டாள். நானும் என் ரூம்வந்து சேர்ந்தேன்.

அன்று பொழுது கழிந்தது.

வழக்கம்போல ஆபீஷ், வேலைனு 2 நாட்கள் பம்பரமா சுழன்று வேலை செய்தேன். நாட்கள் நகர்ந்தோடின.

அன்று புதன்கிழமை. எப்பவும்போல வேலை முடியும் நேரமாகவே, நான் கிளம்ப நினைக்கையில், மேனேஜர் எக்ஸ்ட்ரா ஒர்க் ஒன்னை கையில திணிச்சு பாக்கசொன்னார். நான் வேறுவழியில்லாம பாக்க வேண்டியதாச்சு. நான் மட்டுமில்ல, குமாருக்கும்தான். ராஜி தப்பிச்சுட்டா.

மணி 7 ஆகியிருக்கும், என் செல்போன் சினுங்கியது. எடுத்து பாத்தா மிருதுளா கூப்பிட்டாள்.

நான் அட்டன்பண்ணி, “என்ன மிருதுளா..?”ன்னு கேட்டேன்.

“ஏன் குமார் வரலை..?”ன்னு விசாரிச்சாள். “அவன் எங்கே..?”ன்னு கேட்டாள்.

அவன் போனில் பேசிடிருக்க, நான் “மிருதுளா அவன் போன் பேசிடிருக்கான்..!!” என்றேன்.

“சரி இல்ல.. உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்..!!”

“என்ன..? சொல்லுங்க..!!” என்றேன்.

“சரி விடுங்க. நான் அப்பறம் கேட்கறேன்..!!”ன்னு சொல்லி, போனை கட்பண்ணினாள்.

நான் வேலைய முடிசிட்டு கிளம்ப மணி 9. குமாரும் கிளம்பினான்.

நான் அவனிடம், “யார்கிட்டடா போன்ல பேசிடிருந்த..?”

“மிருதுளாட்டதான்..!!”

எனக்கு அப்பதான் அவன்மேல் டவுட். இவன் மிருதுளாட்ட பேசிருந்தா, அவள் ஏன் என்கிட்ட கேட்கனும்..? இவங்களுக்குள்ள சண்டையோ..? சரி விடுவோம். புருஷன் பொண்டாட்டினா ஆயிரம் இருக்கும். நம்ம மூக்கை நுழைக்கக் கூடாதுனு விட்டிட்டேன்.

அடுத்த நாளே நான் குமார் வீட்டிற்கு போனேன், ராஜியும் கூட கூட்டிட்டுதான்.

எதுவும் முழுசா தெரியாதுக்கு முன்னாடி உளறகூடாதுனு, ராஜிட்ட எதுவும் சொல்லலை. ஆனா அவுங்க வீட்டில் நடந்துப்பதை பாத்தா எந்த பிரச்சினையும் இல்லேனே தோனிச்சு. நம்மதா ஏதேதோ நினைச்சிடம்னு தோனிச்சு. அதை அப்படியே விட்டிட்டேன்.

எப்பவும்போல 2 வாரம் போனது.

ஞாயித்துக்கிழமை, அதே தூக்கம். ஆனா எழுப்ப எந்த போனும் அடிக்கலை. கிட்டத்தட்ட 10 மணிக்காட்ட எழுந்தேன். எழுந்து பிரஸ்பண்ணி, குளிச்சிட்டு, நீட்டா டிரஸ்பண்ணிட்டு, ரவி பிளாட்டுக்கு போனேன்.

ராஜிய கூப்பிட்டா, அவள் தலைவலி வரலேனு சொல்லிட்டா. நான் மட்டும்தான் போனேன்.

மிருதுளாதான் கதவை திறந்தாங்க, என்னை கூப்பிட்டவங்க சோபால உக்கார சொல்லிட்டு, சமையலறை போயிட்டாங்க. பின் 10 நிமிஷம் கழிச்சு என்னை கூப்பிட்டு சாப்பாடு போட்டாங்க. நாங்க ரெண்டுபேரும் சாப்பிட்டோம்.

அப்போ, “குமார் எங்கே..?”ன்னு கேட்டேன்.

“அவர் ஒருவேலை விஷயமா அவுங்க வில்லேஜ் போயிருக்கார். நாளைக்கு காலைலதான் வருவார்..!!”

“அப்ப அவன் நாளைக்கு லீவா..?”

“இல்லை, இங்க 8 மணிக்கு வந்துருவார். வந்ததும் ஆபீஸ்தான்..!!”

நான் சாப்பிட்டு முடிசிட்டு சோபாவுல உக்கார, அவங்களும் வந்து உக்காந்தாங்க.

என்னிடம், “ராஜி ஏன் வரலை..?”ன்னு கேட்டாங்க.

நான், “தலை வலின்னு சொன்னா” என்றேன்.

அதைக்கேட்டதும் அவுங்க முகம் கொஞ்சம் மாறியது. நான் கவனிச்சேன், ஆனா ஏன்னு கேட்கலை.

பின் கொஞ்சநேரம் அமைதியா உக்காந்திருந்தவங்க, டப்பென என் காலை பிடிச்சுட்டு, “தயவுசெய்து அவரை மன்னிச்சிருங்க..!!”ன்னு அழ ஆரம்பிச்சிடாங்க.

மோகன சிலை மோகனா - Sex Story PDF


Story Preview:


என் பெயர் நாகராஜ். சொந்த ஊர் ஒரு கிராமம். பட்டப் படிப்பு படித்துவிட்டு வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்சி பலருக்கு சப்-ஏஜென்டாக வேலை செய்கிறேன்.

இந்த தொழிலில், சவூதிக்கு, வீட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் போது நேர்முக தேர்வுக்கு வரும் எத்தனையோ பெண்கள், சவூதிக்கு செல்ல வேண்டும் என்று, என்னை காக்கா பிடிப்பதற்காக என்னிடம் படுப்பார்கள்.

நானும் தானாக வருவதை விடுவானேன் என்று, பல புண்டைகளை அனுபவித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

ஆனால் என்னிடம் வெளிநாட்டுக்கு வேலை கேட்டு வந்த ஒருவனின் மனைவியை சுவைத்த அனுபவம்தான், என்னால் மறக்க முடியாதது.

அவன் பெயர் ராசு. ஒரு கைதேர்ந்த செண்டரிங் கார்பெண்டர். ஊரில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் வெளிநாடு சென்று பிழைக்கலாம் என்று பலரிடம் காசை கட்டி ஏமாந்து போய், இறுதியில் என்னிடம் வந்து சேர்ந்தான்.

அவன் முதன் முதலில் வரும்போது தனியாகத்தான் வந்தான். நான் ஒரு நல்ல கம்பெனியில் கூடிய சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி கூறி அட்வான்ஸ் கட்டும்படி சொன்னேன்.

என்னிடம் அவன் இரண்டாவது முறை பணம் கட்ட வரும்போது, அவன் மனைவியையும் அழைத்து வந்தான்.

எப்பவுமே ஹவுஸ் மெய்ட் வேலைக்கு வரும் சப்பையான அல்லது சுமாரான கட்டைகளை ஓத்து பழகிய எனக்கு, ராசுவின் மனைவி தேவதையாக தெரிந்தாள்.

“இவங்க என் மனைவி, மோகனா சார்..!!” என்று ராசு அவன் மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்த போது, அவளை கண்களால் அளந்தேன்.

மோகனா. பெயருக்கு ஏற்றவாறு மோகன சிலைபோல் இருந்தாள்.

மோகனா என்ற அந்த மோகன சிலைக்காகவாவது ராசுவுக்கு நல்ல வேலை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று மனம் சொல்லியது. என் கர்ப்பனைக் குதிரையோ, எப்படியாவது மோகனாவை சுவைக்க சந்தர்ப்பம் தேடியது.