யார் அவன்..? - Sex Story PDF


Story Preview:


தனது அறையின் தனிமையில் படுக்கையின் மென்மையான கதகதப்பில் அவள் நிர்வாணமாகப் படுத்திருந்தாள். அறைச் சன்னலுக்கு வெளியே தெரிந்த இரவு வானத்தில் அங்கங்கே சில நட்சத்திரப் பொத்தல்களும், மையமாய் வட்ட ஓட்டையாய் இருந்த நிலவும் தெரிந்தது.

அன்றைய இரவெல்லாம் அவளுக்குத் துணை அந்த நிலவு தான். அவன் இன்னும் வரவில்லை. இன்று வருவானா என தெரியாது.

அவள் தன்னுடலை நீட்டி முறித்து உடலெல்லாம் பொங்கும் காம இச்சையில் தனக்குள்ளாகவே ஏதோ முனகிக் கொண்டாள். அவளின் உடலின் ஒவ்வொரு அசைவுக்கும், மனதில் எழும் ஒவ்வொரு எண்ண அலைக்கும் ஒரு காரணம் இருந்தது - அது காமம். உடலெல்லாம் பொங்கி வழிந்து அவளை மூழ்கடித்துக் கொண்டிருந்த காமம்.

காம எதிர்பார்ப்புகளில் அவள் உடலும் உள்ளமும் தகிக்க, அவள் உடலெல்லாம் முறுக்கேறித் தளர்ந்து முறுக்கேறித் தளர்ந்து வலித்தது. இது அவளது ஏழாவது இரவு இப்படி ஏங்கித் தவிப்பது.

எத்தனை முறை அவளாக உச்சம் கண்டாலும் பயனில்லை. அவளுள் எறியும் நெருப்பு அணைவதாய்க் காணோம். சொல்லப் போனால் ஒவ்வொரு உச்சத்தினையும் அடுத்தும் இன்னும் இச்சைகள் பெருகத் தான் செய்தன.

அவள் கைகள் இரண்டும் அவள் உடலைத் தானே அறிய முயற்சிப்பதிலும், மென்மையாய் தடவிக் கொடுப்பதையும் நிறுத்துவதாய்த் தெரியவில்லை. அவை இரண்டும் அவள் கைகள் தானா, இல்லை தானே உயிர் பெற்றெழுந்த தனிப் பிறவிகளா எனக் கூட அவளுக்குக் குழப்பமாய் இருந்தது.

அவள் இன்னும் முனகினாள். அவள் இடுப்பு இடமும் வலமுமாய் அசைந்தாடிக் கொடுத்து, அவள் தொடை இடுக்கைத் தூக்கிக் கொடுத்து, இன்னும் இன்னும் என ஏதேதோ நிறைவேறாத ஆசைகளோடு தனக்குள் தடிமனாய் வெதுவெதுப்பாய் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்க, அவள் கைகள் தானாய் அவள் தொடை இடுக்கினை அடைந்தன, எங்கே அவள் உடல் தொடுகையையும் கவனிப்பையும் வேண்டி ஏங்கியதோ அங்கே..!!

அவளுக்கு நன்றாகத் தெரியும், அங்கே அவள் மன்மதப் பிளவில் சுரந்து சுரந்து சொதசொதவென இருக்கும் என.

தான் கண்ட கனவினை நினைத்துப் பார்த்தாள். முதலில் அறையெங்கும் பரவும் ஒரு மூடு பனி. ஆனால் குளிராக இல்லாமல் கதகதவெனப் பரவி அவளை மூழ்கடிக்கும் மூடு பனி. முழுக்க அவள் உடல் அந்த மூடு பனியில் மூழ்கிய அடுத்த வினாடி அவளுக்குள் கிளர்ந்தெழும் காமம்.

நாபியில் தொடங்கி, கீழே இறங்காமல் மேலேறி, அவள் முலைகளின் மேல் பரவ, அவளையும் அறியாமல் அவள் முலைகள் மெல்ல அதிரும். அடுத்து அவள் முலைக்காம்புகள் இரண்டும் தடித்துப் பெருத்து நிமிர்ந்து எழ, அதில் வழவழப்பாய் அவள் உணரும் ஈரம்.

எங்கோ சிறகடித்துப் பறக்கும் மனதை கஷ்டப்பட்டு ஒருமுகப்படுத்தி கைகளை தன் மனதின் வலிமையால் தூக்கி எடுத்து முலைக்காம்புகளைத் தொட்டுப் பார்த்தால் அங்கே இல்லாத ஈரம். ஆனால் ஈரமான உணர்வு மட்டும்.

அடுத்து, திரும்ப அவள் கைகளும் மனதும் அவள் ஆணைக்குட்படாமல் திரும்ப எங்கோ போய் விடும். உடலெங்கும் அழுத்தம் பரவும். காது மடல்களில் அதே ஈர உணர்வு. மூடிய கண்ணிமைகளின் மேல் மென்மையான தொடுகை. அடுத்து அங்கும் வெதுவெதுப்பான ஈர உணர்வு.

யாரோ அவளைத் தொடுகிறார்கள். முத்தமிடுகிறார்கள். முலைக்காம்புகளைக் கவ்விச் சுவைத்து உறிஞ்சுகிறார்கள். என்ன தொடுகை..!! எங்கே தொடுகை..!! எப்படித் தொடுகை..!!

ஆனால் கனவில் அவன் முகம் மட்டும் தெரியவே தெரியாது. ஆனால் கட்டாயம் அவன், அவளைப் பார்த்துக் கொண்டு தான் உள்ளான். வெறுமனே பார்ப்பது இல்லை. பாகம் பாகமாய் அவள் உடலின் ஒவ்வொரு இஞ்சும் உணர்ந்து, அறிந்து, தெரிந்து கொள்ளும் வேட்கை நிறைந்த பார்வை. பார்வையே ஒரு தொடுதல் போல உணர்த்தும் பார்வை.