ஆத்தாடி என்ன ஒடம்பு..!! - Sex Story PDF


Story Preview:


எங்கள் ஊரில் தோட்டக்காணிகளைத் தாண்டி, ஒரு பொதுக் கிணறு இருக்கின்றது. மிகவும் நல்ல தண்ணீர். குளித்தால் சுகமோ சுகமென்று இருக்கும்.

ஆனால் என்ன ஒரு சங்கடம், எப்போதும் யாராவது குளித்துக்கொண்டே இருப்பார்கள். பல வேளைகளில் ஆண், பெண், சிறுவர்கள் என கச கசவென்று கூட்டமாக இருக்கும்.

இது எங்கள் ஊருக்குச் சொந்தமில்லாத கிணறு. பக்கத்து ஊரவர்கள் எங்கள் ஊரில் நிலத்தை வாங்கி, நல்ல தண்ணீர் என்பதற்காக கட்டியிருந்தார்கள். முதலில் குடிநீர்த் தேவைக்காகக் கட்டினார்கள் என்றும், காலப்போக்கில் குளிக்கும் கிணறாகிவிட்டது என்றுமே நான் அறிந்திருக்கின்றேன்.

பக்கத்து ஊரவர்களின் கிணறு என்பதால், தங்கள் உரிமையை விட்டுக் குடுக்காமல் அவர்களும் கிட்டத்தட்ட அரை மைல் நடந்து வந்து குளித்து தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நான் தொடர்ந்து கவனித்ததில், ஒரு மணி சாயந்தரத்தில் இருந்து மூன்று மணிவரை யாரும் குளிக்க வருவதில்லை என்று கண்டு பிடித்தேன்.

ஊரோடு நிற்கும் நேரங்களில், எனது குளிக்கும் நேரத்தை ஒரு மணியாக மாத்திக் கொண்டேன். ஏகாந்தமாய் காற்றாடக் குளிக்கும் சுகமே அலாதிதான்..!!

அப்படித்தான் ஒரு நாள் குளிக்கு கிணற்றுக்குச் சென்ற போது, ஒரு பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். பாவாடையை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு, காலை மடக்கி நீட்டியபடி, துணிகளுக்கு சோப் போட்டுக் கொண்டிருந்தாள்.