துளசி மாமியின் நிர்வாண நிமிடங்கள் - Sex Story PDF


Story Preview:


கிராமத்தில் இளங்கலையை முடித்துவிட்டு, முதுகலை படிப்புக்காக மாநகர் வந்தபோது, எனது சிறு வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த மாமாவை சந்திக்க நேர்ந்தது.

அவர் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். தன் முறைப்பெண்ணை புறக்கனித்துவிட்டு தன்னோடு பணிபுரிந்த துளசியை காதல் மணம் புரிந்ததால், அவரது சொந்த ஊரோடு தொடர்பற்று போய்விட்டது.

என் மூலம் குடும்ப விபரங்களை அறிந்து கொண்டபின், ஹாஸ்டலை விடுத்து தன்னோடே தங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு குழந்தைப்பேறும் இல்லை. பெரிய ஃப்ளாட்டில் தனியாக வசித்துவந்தனர்.

வீட்டுக்கு அழைத்துச் சென்று துளசி மாமியை அறிமுகம் செய்து வைத்தார்.

துளசி மாமிக்கு முப்பத்தெட்டு அல்லது நாற்பது வயதிருக்கலாம். ஆனால் உடல் கட்டுக்குலையாமல், ஒரு அம்மா நடிகையின் தோற்றத்தில் இருந்தாலும், அவள் மாடர்ன் உடை உடுத்தினால் முப்பதுக்கும் குறைவாகவே மதிக்கத் தோன்றும்.

துளசி மாமி வெண்ணெய் நிறத்தில் வடஇந்தியப் பெண் போலிருந்தாள். கண்களில் ஒரு கதிர்வீச்சும், வசீகரமும் குடிகொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு இனம்புரியாத போதை என் உள்ளத்தில் பரவியது.

குவிந்து வளைந்த உதடுகளில் ஒரு மினுமினுப்பு. கத்தி போன்ற மூக்கு என்பார்களே அதுபோன்ற அழகான மூக்கு. மேலும் அவளுடைய ரிம்லெஸ் மூக்குக்கண்ணாடி, அவளுக்கு மேலும் ஒரு கவர்ச்சியை தந்ததென்றே சொல்லவேண்டும்.

மாமி ஊடலின் திண்மையை பறைசாற்றும் இறுக்கமான உடைகளுக்கு மேல், மிக மெல்லிய ஷிபான் ஸாரியை மேகமூட்டம்போல படரவிட்டிருந்தாள்.

வெயிட்.. வெயிட்..

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்..? இவள் எனக்கு இருக்க இடம் கொடுத்தவரின் மனைவி. அதை மறந்து விட்டு, என்னமோ எனக்கு பெண்பார்க்க வந்திருப்பதுபோல், இன்ச் இன்சாய் மாமியை அளவெடுக்கிறேனே..?

சட்டென சுதாரித்து, மாமியிடம், “என்னோட பேர் மதுசூதனன்..” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

மாமாவும், மாமியிடம் எங்கள் குடும்ப விஷயங்களை கூறி, அவளிடம் நான் அவர்களோடு தங்குவதற்க்கு அனுமதி வாங்கிக்கொண்டார்.

பிறகு மாமா என்னிடம், தான் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புக்காக வடநாட்டுப்பக்கம் போக இருப்பதையும், அச்சமயம் மாமிக்கு துணையாக இருக்க சரியான தருனத்தில் நான் வந்ததையும் கூறினார்.

அதன் பிறகு நான் மாமா வீட்டுக்கு வந்து, மாடியில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கிக்கொண்டேன். மாமாவும் மாமியும் அவர்களுடைய மாருதி காரில் வேலைக்கு போக, நான் பஸ்ஸில் கல்லூரிக்கு போய் வந்து கொண்டிருந்தேன்.

ஒரு மாதம் கழித்து, ஒருநாள் இரவு உணவின்போது, மாமா வடநாட்டுக்கு போவதால் எனக்கு ஒரு பைக் வங்கித்தரப் போவதாகவும், மாமியை நானே பைக்கில் அழைத்துச்சென்று விட்டு விட்டு, கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நானும் ஒப்புக்கொண்டேன். பைக் வாங்கியபின் இரண்டொருநாளில் மாமா புறப்பட, மறுநாள் காலையில் ரெடியாகி பைக்கை ஸ்டார்ட் செய்ததும் மாமி வந்து பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கவனமாக கொண்டு போய் பல்கலையில் விட்டு விட்டு கல்லூரி சென்றேன். மாலை திரும்பி வந்து பல்கலை புள்வெளியில் மாமிக்காக காத்திருந்தேன்.

ஆங்காங்கே சுற்றித்திரிந்து கொண்டிருந்த இளநங்கைகளை நோட்டமிட்டபடி, மாமி புண்ணியத்தில் நமக்கும் ஒரு ஃபிகர் மாட்டாமலா போய்விடும். பார்க்கலாம் என நினைத்து கனவுலகில் மிதந்துகொண்டிருந்தேன். அப்போது மாமி வந்து தோளில் தட்டியதும், சுய நினைவுக்கு வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

மாமி பின்னால் அமர, சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு இளைஞர் கூட்டம் என்னை பொறாமையுடன் பார்த்தது போலிருந்தது.

மறுநாள் அதேபோல் காத்திருக்கையில் சற்று தள்ளி ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன். அருகே பேச்சுக்குரல் கேட்டது.