கிராமத்து வேலைக்காரி - Sex Story PDF


Story Preview:


மாநிற மேனி. தென்னகத்துப் பெண்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சற்றே உயரம். உடலுடன் சேர்த்து பார்க்கும் போது சற்று பெரிய மார்புகள். அம்பாசிடர் காருடன் போட்டி போடும் பின்புறங்கள். 19 முடிந்து 20ல் கால் ஊன்றி இருக்கும் இளம் பெண் தான். ஜெயலட்சுமி என்கிற ஜெயா.

செங்கல்பட்டை தாண்டி எதோ ஒரு குக்கிராமத்திலிருந்து ஏழ்மை காரணமாக, வீட்டு வேலை செய்வதற்காக முதல் முறையாக சென்னைக்கு தன் பெரியம்மாவின் நாத்தனாருடன், அந்த வீட்டுக்கு வந்திருந்தாள்.

அந்த வீட்டில் தான் ஜெயாவின் உறவினர் சிறிது காலம் வேலை செய்து வந்தாள். அவள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அந்த வேலையை விட வேண்டி வந்தது. அவளுக்குப் பதிலாக தான் ஜெயாவை வேலையில் அமர்த்த அந்த பெண்மணியும் உடன் வந்திருந்தாள்.

வெகு நேரம் காத்திருந்த பிறகு அந்த போலீஸ் ஜீப் வீட்டுக்குள் வந்தது. அதிலிருந்து 40 வயது தாண்டிய ஒரு பெண் போலீஸ் உடையில் வந்து இறங்கினாள்.

திடகாதிரமான பெரிய உடல். ஒவ்வொரு முலைகளும், ஒவ்வொரு தேங்காய் போன்று இருந்தது. பேண்டில் பார்க்க கேவலமாக தோன்றும் அவள் உடலை விடப் பெரிய பின்புறம். ஆண்களை போன்று முறுக்கேறிய கைகள். பார்வையில் ஒரு முரட்டுத்தனம். அவள் மார்பில் குத்தியிருந்த பேட்ஜ் அவள் பெயர் “சகுந்தலா” என்று சொன்னது.

அவள் உள்ளே வந்ததும் ஜெயாவின் உறவுக்கார பெண் எழுந்து வணக்கம் சொன்னாள். ஜெயாவும் உடன் சேர்ந்துக் கொண்டாள்.

"என்ன அஞ்சலை.., இவ தான் நீ சொன்ன உன் சொந்தக்காரப் பெண்ணா..?” என்றாள் சகுந்தலா.

"ஆமாங்கம்மா. இவ தான் ஜெயா ஊரில் இருந்து இன்னிக்கு தான் வந்தாள்..!!” என்றாள், அஞ்சலை அடக்கமாக.

"ஏய் பொண்ணு ஒழுங்கா வேலை செய்வியா..?” என்றாள் அதட்டலாக, அப்படியே அவளை மேலும் கீழுமாக தன் சந்தேகப் பார்வையை ஓட விட்டபடி.

"செய்வேங்க..!!” என்றாள் ஜெயா, ஒரு திகிலோடு.

"உன் பெரு என்ன..?” மீண்டும் அதட்டலாக கேட்டாள்.

"ஜெயா” என்று நடுக்கத்துடன் சொன்னாள்.

"என்னது..?” சற்று அதிக சத்தமாக கேட்டாள் சகுந்தலா.

"ஜெயா, ஜெயலட்சுமி.., அம்மா..!!” என்றாள் அதே நடுக்கத்துடன்.

"சரி நளையிலிருந்து வேலைக்கு வந்துடு. இப்ப போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள்.