காம சூத்திர முதலிரவு கதை - Sex Story PDF



Story Preview:


கோகிலாவுக்கும் சங்கருக்கும் அன்று காலைதான் திருமணமானது. கோகிலா நல்ல அழகான படித்த பெண். சங்கருக்கும் நல்ல வேலையும் சம்பளமும் இருந்தது. திருமண நேரம் நெருங்க நெருங்க இருவருக்கும் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது.

அவன் கையைப் பிடித்தவுடன் கோகிலாவின் பூமேனியில் ஷாக் அடித்தது போல உணர்வு எழுந்தது. சங்கருக்கோ, அவளது கையைப் பிடித்தவுடன் ஜிவ்வென்று உடல் சூடானது போல் இருந்தது. அவனுக்கு எப்படி இரவு வரை பொறுத்திருக்கப் போகிறோம் என்று கேள்விக்குறி மனதில் எழுந்து அவனை தொல்லை செய்தது.

மெதுவாக கோகிலாவின் கையைப் பிடித்து அழுத்தி அவள் காதில் “என்னால் பொறுக்க முடியாது..!!” என்று கிசு கிசுத்தான்.

அவள் முகம் நாணத்தால் செக்கச் செவேலென்று சிவக்க தலை குனிந்தாள். அவளுக்கும் ஒரு சிறிய மின்சாரம் பாய்ந்தது.

குறு குறுப்புடன் சங்கரை ஓரவிழிகளால் பார்த்து ஒய்யாரப் பார்வையுடன், “ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப்பொறுக்கக் கூடாதா..?” என்று காதில் மெல்ல ஓதினாள்.

அவளது உள்ளங்கையில் அவன் விரல்களால் யாருக்கும் தெரியாத படி கோலம் இட்டபொழுது அவள் மனதும் அலை பாய்ந்தது.

எப்படியோ அவர்கள் இருவரும் திருமணச் சடங்குகளையும் அதன் பிறகு நடந்த வைபவங்களையும் பொறுத்துக்கொண்டு, “எப்பொழுது இரவு வரும்..? முதலிரவை விமரிசையாகக் கொண்டாடலாம்..?” என்று தவித்துக் கொண்டிருந்தனர்.